Popular

யாழ். குருசோல்ட் வீதியைப் பிறப்பிடமாகவும். கொழும்புத்துறை வளன்புரத்தை வசிப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திருமதி. மேரி திரேசா தங்கநாயகம் அவர்கள் 06-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வரப்பிரகாசம்-செபஸ்தியம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும்,காலஞ்சென்றவர்களான மனுவல்பிள்ளை -சூசானம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற மனுவல்பிள்ளை தங்கநாயகம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,லெஸ்லி, லக்‌ஷி (முன்னாள் இலங்கை வங்கி அலுவலர்), பியோமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கேஷினி (ஆசிரியை-சென் பிறிஜெற் கன்னியர் மடம் கொழும்பு- 07), ரமேஷ்மோகன் (முன்னாள் ஆசிரியர்-சென். பெனடிக்ற் கல்லூரி கொழும்பு-13), பிரசன்னா ஆகியோரின் அன்பு மாமியாரும்,ரெபேக்கா, ரெஜினோல்ட், ரேக்கா, டேஷானி, எய்டன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 08-08-2024 Thursday: 9 am to 6 pm, 09-08-2024
  • Location of Remains: 8th - Mahinda Funeral Parlor, Colombo, 985/16, 2nd order,
  • Funeral Location: St. Mary's Cemetery at 3.00 pm at the Yaffa Marian Cathedral and later St Mary's Burial Ground Jaffna

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *