இந்தியா – திருச்சி மாவட்டம், இலுப்பையூர் கிராமம், (புசல்லாவ ஆனந்தா ஸ்டோர்ஸ்) செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவி திருமதி. நவமணி அவர்கள் 28-02-2025 வௌ்ளிக்கிழமை அன்று அதிகாலை 2.20 மணியளவில் இறையடி சேர்ந்தார்.அன்னார், மணியம்பட்டி கிராமம் காலஞ்சென்ற சிதம்பரம்பிள்ளை – சின்னப்பிள்ளை தம்பதியினரின் மகளும்,காலஞ்சென்ற மருதப்பிள்ளை – செல்லம்மாள் தம்பதியினரின் மருமகளும்,அமிஷா (கொழும்பு), தர்ஷி (கண்டி), ரவிசாஸ்திரி (சிங்கப்பூர்) ஆகியோரின் அன்பு தாயாரும்,ரவிந்திரகுமார் (Pearl Tex – கொழும்பு), தினேஸ்குமார் (Dinesh Motors – கண்டி) ஆகியோின் மாமியாரும்,அனன்யா, அகர்வின் ஆகியோரின் அன்பு அம்மாயியும்,காலஞ்சென்றவர்களான வௌ்ளையன், மாணிக்கவாசகம் மற்றும் இராமன், இலட்சுமணன், மாரிமுத்து (), காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், செல்லம்மாள், சிவபாக்கியம் மற்றும் சரஸ்வதி ஆகியோரின் சகோதரியும்,கணேஷன் பிள்ளை – கோமதி, காலஞ்சென்ற கணேஷன் பிள்ளை – புஸ்பவள்ளி ஆகியோரின் சம்பந்தியும்,சிதம்பரம் (Savoy Jewellers – கொழும்பு), அழகுராணி ஜெகதபாலன் (Ceylon Forage – புசல்லாவ), பரமேஸ்வரி கிருபாகரன் (பண்டாரவளை) ஆகியோரின் அண்ணியும்,
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...