யாழ்.பிறவுண் வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி பத்மநாதன் அவர்கள் 15-04-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம் – நாகம்மா தம்பதிகளின் ஏக புதல்வியும், காலஞ்சென்ற சுப்ரமணியம் – சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சு. பத்மநாதன் (முன்னாள் பிரதி ஆணையாளர், யாழ் மாநகரசபை) அவர்களின் பாசமிகு மனைவியும், சுரேந்திரன் (ஜேர்மனி), சிவேந்திரன் (கனடா ), குமரேந்திரன் (கனடா ), மயூரதி (இலங்கை – முகாமைத்துவ உதவியாளர், மாகாண கல்வி திணைக்களம், வடமாகாணம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், ஜனப்பிரியா (ஜேர்மனி), சாளினி (கனடா), ராதிகா (கனடா), மகேந்திரன் (அபிவிருத்தி உத்தியோகத்தர், வலயக்கல்வி அலுவலகம், தீவகம்) ஆகியோரின் அன்பு மாமியாரும், பத்மஜன், ஜனோஜன் (ஜேர்மனி), விதுஷன், வர்ஷனா , கிஷா , ஹைறா, ரஸ்வின் (கனடா), விஷ்ணுகா, டினோஜா ஆகியோரின் அருமைப் பேத்தியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 18, 2024
  • Time the Cortege Leaves: 18th April 2024 at 10:00am
  • Location of Remains: Leaf 185/6, genetics, Jaffna.
  • Funeral Location: Kombayan Sand Hindu Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...