Popular

யாழ். ஆவரங்காலை பிறப்பிடமாகவும். கோப்பாயை வதிவிடமாகவும் கொண்ட. திருமதி. பர்வதவர்த்தனி அம்மா முத்துக்குமாரசாமி குருக்கள்  அவர்கள் இன்று. 11/05/22 புதன்கிழமை  இறைபாதம் அடைந்தார்.
அன்னாரின் பிரிவால் துயர்அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். 
அன்னார் காலஞ்சென்ற. வேதக்குட்டிகுருக்கள் புவனேஸ்வரி அம்மா தம்பதிகளின் ஏகபுத்திரியும்,
 
பரமசாமிகுருக்கள் இராஜேஸ்வரிஅம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
 
சிவஶ்ரீ முத்துக்குமாரசாமிகுருக்களின் ( நயினை நாகபூசணி அம்பாள் மஹோற்சவ பிரதம குருக்கள்) அன்பு மனைவியும்,
 
பாலகுமாரகுருக்கள்,குருபரகுருக்கள்  ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
காலஞ்சென்ற. நடராஜகுருக்கள் ( ஆவரங்கால் சிவன் தேவஸ்தானம் ) தியாகராஜசர்மா  (ஆவரங்கால் கன்னாரையம்பதி தேவஸ்தானம்) மற்றும் சரண்யபுரீஸ்வரகுருக்கள் ( ஆவரங்கால் கன்னாரையம்பதி இராஜ ராஜேஸ்வரி அம்பாள் ) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். 
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
 
அன்னாரின் பிரிவால் துயர்அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்

Overview

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *