Popular

கண்டி – தெல்தெனிய கரலியவத்தையைப் பிறப்பிடமாகவும், ஆலம்பவத்தை (இகலவெல), கெங்கல்லையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பூசலிங்கம் மோகனாம்பாள் அவர்கள் 05-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மாரிமுத்துப்பிள்ளை – மனோன்மணி தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற சீ. சொக்கலிங்கம் – பாக்கியம் தம்பதியினரின் மகளும்,பூசலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,திலீபன், காயத்திரி, மனோஜ் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,சுவீந்திரன், வனிதா, சோஜினி ஆகியோரின் மாமியாரும்,காலஞ்சென்றவர்களான பாலமணி, ராஜலெட்சுமி மற்றும் சாந்தாதேவி, மீனலோசினி, காலஞ்சென்ற விமலாதேவி, புவனேஸ்வரி, கஜேந்திரன், ஜானகி, பத்மாநாதன் ஆகியோரின் சகோதரியும்,காலஞ்சென்ற திருப்பதி – சிந்தாமணி, சந்திரன் – திலகவதி, யோகாம்பரம் – சந்திரா ஆகியோரின் சம்பந்தியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 6, 2025
  • Time of Funeral: 06-08-2025, at 1:00 PM
  • Time the Cortege Leaves: 06-08-2025, at 3:30PM
  • Location of Remains: No. 91/6, Alambawatte, Kengallai
  • Funeral Location: Balakola General Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *