Popular

யாழ். துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சரவணசிவா ரேணுகாதேவி அவர்கள் 29-02-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – செல்லம்மா தம்பதியினரின் புத்திரியும், காலஞ்சென்றவர்களான வடிவேலு – சிவபாக்கியம் தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற சரவணசிவா அவர்களின் ஆருயிா் மனைவியும்,இளவரசி (யூனியன் வங்கி – கொழும்பு), கலையரசி (கொழும்பு), தமிழரசி (Peel School – கனடா), ரதியரசி (TD Canada Trust Bank – கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,வைத்திய கலாநிதி சபேசன் (லேடி றிஜ்வே வைத்தியசாலை – பொரளை), யமுனாதீரன் (கொழும்பு), பாபு துரையப்பா (கனடா), சிவகரன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,மல்லிகாதேவி, யசோதராதேவி, சக்திவடிவேல், சுபேந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 3, 2024
  • Time of Funeral: 3rd March 2024 from 08:30am to 2:00pm
  • Time the Cortege Leaves: 3rd March 2024 at 5:00pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
  • Funeral Location: Galkissa General Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *