Popular

இந்தியா – திருச்சி மாவட்டம் நடுவலூர் கிராமம் ஆலத்துடையான் கோத்திரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற சதாசிவம் (கம்பளை) அவர்களின் மனைவி திருமதி. பாப்பு அம்மாள் அவர்கள் 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் சென்னையில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சி.த. தேவராயம்பிள்ளை (இரத்தினம்) – மீனாம்பாள் தம்பதியினரின் மகளும், சதீஷ் இராமச்சந்திரன் (ஆனந்ததாஸ்), சிவகுமார் (வீனஸ்), சித்ராதேவி, கலைச்செல்வி ஆகியோரின் தாயாரும்,மகேந்திரன் (ஹப்புத்தளை), பிரகலாதன் (சென்னை), சுதர்ஷினி (சுதா), சங்கீதா ஆகியோரின் மாமியாரும்,ஜெயலக்ஷ்மி (திருச்சி), சுப்பையா சுரேஷ் (கொழும்பு), சர்வேஸ்வரன் (நடுவலூர்), ஜெயந்தி (மணிகண்டம் – திருச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற பொன்னுசாமிபிள்ளை – சுலோட்சனா (ஹப்புத்தளை), காலஞ்சென்றவர்களான கருப்பையாபிள்ளை – செல்லம்மாள் (வடமலப்பட்டி), காலஞ்சென்ற சாம்பசிவம்பிள்ளை – மாணிக்கம் (கலஹா), சதாசிவம்பிள்ளை – விஜயலக்ஷ்மி (ஓமலூர்) ஆகியோரின் சம்பந்தியும்,துளசி, திவ்யலக்ஷ்மி, ஆதித்தன், கோமதி, கோகுல் ஆகியோரின் அம்மாயியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 29, 2025
  • Time of Funeral: 29th May 2025 at 3:15pm
  • Time the Cortege Leaves: 29th May 2025 at 5:00pm
  • Location of Remains: No-15/105, Sri Gunananda Mawatha, Kottanchenai, Colombo-13
  • Funeral Location: Thiruvudal Madhapitiya General Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *