யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சதாசிவம் இராசகிளி அவர்கள் 12-03-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சதாசிவம் (ஓய்வுபெற்ற கணக்காய்வாளர்) அவர்களின் துணைவியும், அருட்செல்வம் (அருள் – கனடா), சந்திரவதனி (வதனி – கனடா), ஞானச்செல்வம் (ஞானம் – இலண்டன்), திருச்செல்வம் (செல்வன் – இலண்டன்), பிரதீபன் (தீபன் – இலண்டன்), சுகிர்தராணி (சுசி – அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
