யாழ். ஆவரங்கால் சர்வோதயா வீதியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்லக்கண்டு இளையபிள்ளை அவர்கள் 02-01-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
