யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வரத்தினம் பத்மாதேவி அவர்கள் 30-01-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தமுத்து – சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான பசுபதி – மீனாட்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற செல்வரத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்றவர்களான கந்தசாமி, சந்திரேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும்,பகீரதன் (ரமேஷ் – இலண்டன்), தர்மேஸ் (நோர்வே), நவீனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கலெக்சலா (இலண்டன்), துளசி (நோர்வே), ஜீவா (மருத்துவர்) ஆகியோரின் அன்பு மாமியும்,சிவராசா, புஸ்பராசா, சுந்தரலிங்கம் (ரவி – இலண்டன்), சந்திராதேவி, மல்லிகாதேவி, சிறிஸ்கந்தராசா (நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 2, 2025
  • Time of Funeral: 02-02-2025 at 8.30 am
  • Time the Cortege Leaves: 02-02-2025 at 10:00 am
  • Location of Remains: No-06, Tulminiya Road, Uduvil Road, Jaffna.
  • Funeral Location: Manipay Pipili Hindu Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...