Popular

யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், மணியர்குளம் பூவரசன் குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவபாதம் சரஸ்வதி அவர்கள் 14-02-2024 புதன்கிழமை அன்று  இயற்கை எய்தினார்.அன்னார், மாதகலைச் சேர்ந்த சிவபாதத்தின் அன்பு மனைவியும், சிவராமு அசோகன் அவர்களின் பாசமிகு தாயாரும்,திருவளர்ச் செல்வி தயாளினி அவர்களின் அன்பு மாமியும்,ஹனிஷ்ற்றன், கயந்தன், கபிசன், யதுசன் ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-02-2024 வௌ்ளிக்கிழமை அன்று 10.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பின்னர், பூதவுடல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:-  குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.ஓம் சாந்தி சாந்தி சாந்திதொடர்புகளுக்கு:அசோக் +33 75 389 3058கண்ணன் +94 77 583 7369

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 16, 2024
  • Time of Funeral: 16th February 2024 at 10:30am
  • Location of Remains: Maniarkulam Poovarasan Pond, Jaffna
  • Funeral Location: Bhoothaudal Hindu Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...