யாழ். சுன்னாகம் வாரியப்புலத்தைச் சேர்ந்த திருமதி. சிவபூசணி ஐயம்பிள்ளை அவர்கள் 06-05-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், திரு.திருமதி கந்தையா தம்பதியினரின் புத்திரியும்,காலஞ்சென்ற ஐயம்பிள்ளை (முன்னாள் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும் ஆவார். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...