திருமதி. சிறீகணநாதன் செல்வநாயகி அவர்கள் 08-04-2024 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி சிற்றம்பலம் தம்பதியினரின் பாசமிகு மகளும்,காலஞ்சென்ற திரு.திருமதி சரவணபவன் தம்பதியினரின் மருமகளும்,சிறீகணநாதன் (ஓய்வுபெற்ற சிரேஷ்ட விரிவுரையாளர் – கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற ஷிவாஹர், நிஷ்கலா (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,விஜேஹரினின் மாமியாரும்,விகாஷினி, நிவாஷினி ஆகியோரின் பாட்டியாரும்,கணபதிப்பிள்ளை (சிற்றம்பலம் – ஐக்கிய அமெரிக்கா), சிவஞானசுந்தரம் (சிட்னி), பாலசுந்தரம் (கொழும்பு), காலஞ்சென்ற Dr. ராஜசுந்தரம், குமாரசுந்தரம் (ஐக்கிய அமெரிக்கா), சிவநாயகி (ஐக்கிய இராச்சியம்), சத்தியநாயகி (ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 15, 2024
- Time of Funeral: 15th April 2024 from 09:00am to 4:00pm
- Time the Cortege Leaves: 15th april 2024 at 4:00pm
- Funeral Location: Boralai Kanatha Mayan (Hindu Cemetery Section)
