fbpx

யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தனலட்சுமி சுப்பிரமணியம் அவர்கள் 05-09-2024 வியாழக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கோவிந்தர்-லோகாம்பிகை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்றவர்களான அரியரத்தினம், இரத்தினசபாபதி, தம்பிராசா, தங்கம்மா மற்றும் பரமநாதன், தேவநாதன் ஆகியோரின் சகோதரியும்,பாலகிருஷ்ணன் (ராசா), குமுதினி ஆகியோரின் அன்பு தாயாரும்,ஹரப்பிரியா, ஜனார்த்தனராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,தீபக், கனிகா, நிஷாந்தன், மதூரிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 6, 2024
  • Time of Funeral: 06-09-2024 from 9.00 am to 8.00 pm,
  • Time the Cortege Leaves: 08-09-2024 at 9.00 am
  • Location of Remains: 6-09 Mahinda Funeral Parlor Galkissa, 7-09 Anna's house in Moolai,
  • Funeral Location: Pithana Hindu Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...