fbpx
New

யாழ். இடைக்காடு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தெய்வானைப்பிள்ளை செல்லத்துரை அவர்கள் 01-02-2025 சனிக்கிழமை மதியம் இடைக்காட்டில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற காசிலிங்கம் செல்லத்துரை (அஞ்சல் அத்தியட்சகர்) அவர்களின் பாசமிகு துணைவியும்,செல்வவேல் (ஆசிரியர் – யாழ். ஆவரங்கால் நடராஜா இராமலிங்க வித்தியாலயம்), இரத்தினவேல், செந்தில்வேல், நாகநந்தினி, நாகநளினி, நாகசொரூபி ஆகியோரின் பாசமிகு அன்னையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய அறிவித்தல் பின்னர் அறிவிக்கப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...