யாழ். கரணவாய் கிழக்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. திருநாவுக்கரசு இராஜேஸ்வரி அவர்கள் 07-04-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம் – வள்ளியம்மை தம்பதியினரின் மகளும், கணபதிப்பிள்ளை – இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,திருநாவுக்கரசு (தேசிய கடதாசி கூட்டுத்தாபன உத்தியோகத்தர், பணிப்பாளர் – சிவனருள் இல்லம், மன்னார், சமாதான நீதிவான்) அவர்களின் ஆசை மனைவியும்,சுதாகரன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் –  சுகாதார அமைச்சு), கஜகரன் (பொறியியலாளர், விரிவுரையாளர் – இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,தனுஷா (ஆசிரியை – கிளி.பரந்தன் மகா வித்தியாலயம்), எழிலரசி (பொறியியலாளர், விரிவுரையாளர் – இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,திரிஷ், அபிஷ்கா, அனிஷ்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 10, 2025
  • Time of Funeral: 10-04-2025 at 9:00 AM
  • Location of Remains: No. 16/80, Raja Bhavan, Karnavai East, Karavetti.
  • Funeral Location: Sonappu Hindu Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...