யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் – சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விஜயநாதன் தங்கமுத்து அவர்கள் 22-03-2025 சனிக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் சூரிச்சில் இறையடி சேர்ந்தார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...