Popular

யாழ். வேலணை அம்மன் கோவிலடி 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. யோகராணி சண்முகராசா அவர்கள் 18-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகரட்ணம் (இரத்தின வாத்தியார்) – சிவமணி தம்பதியினரின் அன்பு மகளும்,மண்கும்பாணைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தங்கராசா – நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகளும்,சண்முகராசா அவர்களின் ஆருயிர் மனைவியும்,டிலக்‌ஷா (விரிவுரையாளர் – கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரி), சவீதன் (உரிமையாளர் – யோகசண் போன் சொப், வேலணை), திவ்யா (முன்னாள் NDB வங்கி ஊழியர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,Dr. யோகநாதன் (வைத்தியர், கொழும்பு), சரவணபவன் (இலண்டன்), ஜோதிராஜா (கனடா), சிவகுமார் (யாழ்), பாலகுமார் (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பவீனா, செந்தீசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஆதிரன், ஆதவன், ஹர்ஷவி, தர்வின் ஆகியோரின் அன்பு பேத்தியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 23, 2025
  • Time of Funeral: 23-11-2025 at 8.00 am
  • Time the Cortege Leaves: 23-11-2025 at 10:00am
  • Location of Remains: Nallur, Jaffna,
  • Funeral Location: Hindu cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *