Popular

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட ஶ்ரீமதி. பத்மவதி (பட்டம்மாள்) கோபலகிருஷ்ணசர்மா அவர்கள் 05-02-2024 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், வட்டுக்கோட்டை பங்குரு வைரவர் ஆலயஸ்தனீகர் அமரா் சிவஶ்ரீ சிவகடாக்‌ஷ குருக்கள் – ராசாம்மா தம்பதியினரின் அன்பு மகளும், நீராவியடி அமரா் சிவஶ்ரீ கோணேஸ்வரக் குருக்கள் – அமிர்தாம்பிகை அம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,பிரம்மஶ்ரீ கோணேஸ்வர குருக்கள் கோபாலகிருஷ்ணசர்மா அவர்களின் அன்பு மனைவியும்,பிரம்மஶ்ரீ பாலமுரளி சர்மா, பிரம்மஶ்ரீ கோகுல சர்மா ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:-  குடும்பத்தினர்அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...