யாழ். நல்லூரை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட. திரு சுப்பையா தர்மலிங்கம்
அவர்கள் 12/02/2023 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இன்று இறைபாதம் அடைந்தார்.
அன்னார் சிவபாக்கியத்தின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற தவராணி , தவசீலன் , தவபாஸ்கரன், தவச்செல்வி , தவநேசன் ( நேசன்) ஆகியோரின் அன்புத்தந்தையும்,
கணேசலிங்கம், தர்சிகா, தவக்குமார், ஈழவேணி (வேணி) ( உப பொருளாளர் ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா)அன்பு மாமனாரும்,
பிருந்தா, கார்த்திகன், கிருசிகன், மிலேனிக்கா, சங்கீதன், மோகிசன், தரணிகன், கஜீன், ஹெனிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 13/02/2023 ம் திகதி திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளது.
இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
“ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா :
தொடர்பு
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 13th February 2023
- Location of Remains: Nallur, Jaffna
- Funeral Location: Semmani Hindu Cemetery.
Leave a message for your friend or loved one...