Popular

யாழ். நல்லூரை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட.  திரு சுப்பையா தர்மலிங்கம் 
அவர்கள் 12/02/2023 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இன்று இறைபாதம் அடைந்தார்.
 
அன்னார் சிவபாக்கியத்தின் அன்புக் கணவரும்,
 
காலஞ்சென்ற தவராணி , தவசீலன் , தவபாஸ்கரன், தவச்செல்வி , தவநேசன் ( நேசன்) ஆகியோரின் அன்புத்தந்தையும்,
 
கணேசலிங்கம், தர்சிகா, தவக்குமார், ஈழவேணி  (வேணி) ( உப பொருளாளர் ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா)அன்பு மாமனாரும்,
 
பிருந்தா, கார்த்திகன், கிருசிகன், மிலேனிக்கா, சங்கீதன், மோகிசன், தரணிகன், கஜீன், ஹெனிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 13/02/2023 ம் திகதி  திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று  பின்னர் செம்மணி  இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளது.
 
இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
 
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
 
 “ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா :
 
தொடர்பு

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 13th February 2023
  • Location of Remains: Nallur, Jaffna
  • Funeral Location: Semmani Hindu Cemetery.

Leave a Review

Leave a message for your friend or loved one...