Popular

 நீர்கொழும்பை பிறப்பிடமாகவும்  ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியை வதிவிடமாகவும் கொண்ட 
 திரு. முனியாண்டி செல்லையா (Nimalans Driver) அவர்கள் 16/08/23 புதன்கிழமை இறைபாதம் அடைந்தார்.
 
அன்னார் காலஞ்சென்ற திரு. திருமதி. முனியாண்டி தம்பதியரின் பாசமிகு மகனும்,
 
காலஞ்சென்ற  அமராவதி (அமராக்கா) அவர்களின் அன்புக்கணவரும்,
 
நவராணி கனடா, செல்வக்குமார் (நாதன் -மாவீர்ர்), விஜயகுமாரி, ஆனந்தகுமார் (துரை -கனடா),  நிசாந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ,
 
நித்தியானந்தன் (நித்தி -கனடா), புவிராஜா (கனடா), ஶ்ரீ , கௌரிமனோகரி  ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
கீர்த்தி, பானுஷா, டிலக்‌ஷனா, கஜீபன், விதுர்சனா, டிஷாழினி, விஷாழினி, திபியன், லக்‌ஷியா ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார். 
 
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும். 
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
 
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
 
 
 “ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா”
 
தொடர்புகளுக்கு:
நித்தி மருமகன்: +1 (416) 274-1452

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...