Popular

யாழ் வறுத்தலைவிளான் தெல்லிப்பளை இலங்கையைப் பிறப்பிடமாகவும் தற்பொது மதுரை இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு கந்தையா தனபாலசிங்கம்  அவர்கள் 13-11-2023ம் திகதி திங்கட்கிழமை இன்று மதுரையில்  காலமானார்.
அன்னார்  காலஞ்சென்றவர்களான திரு ஆறுப்பிள்ளை கந்தையா, திருமதி பர்வதம் தம்பியப்பா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு தம்பிமுத்து தம்பியப்பா, திருமதி குகானந்தநாயகி தம்பியப்பா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற திருமதி சுமத்திராதேவி அவர்களினு அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான இலஷ்சுமி கணவதிப்ப்ள்ளை, சொறுணம் சிவப்பிரகாசம்,பூமணி முருகேசு, ஏகாம்பரம் , பஞ்சவர்ணம்,
அருணாச்சலம், தையல்நாயகி கந்தையா, புஸ்பம் குமரையா ஆகியோரின் அன்புசை சகோதரரும்,
 
ஆதித்தன், பாரதி, காலஞ்சென்ற நக்கீரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
ஜெயதர்சி(இலங்கை), புவனேஸ்வரி(இந்தியா), கிருஸ்ணவேணி(இந்தியா), அன்ரன் றெயினோல்ட்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
திருமதி சுதர்சன் சுகர்னியா(இலங்கை), திருவவேங்கடகுமார், சுதர்ஷன், குக்கோபிகா, திருமதி ஆதிரை பவிராஜ், அபிமன்யு, அருள்மோழிவர்மன், அனந்தராமன்(இந்தியா)

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *