Popular

யாழ். மீசாலையை சேர்ந்த திரு. தம்பிஐயா கதிரவேற்பிள்ளை அவர்கள் 02-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், கஜேந்திரன் (கிளி/இயக்கச்சி மகா வித்தியாலய அதிபர்) அவர்களின் தந்தையும் ஆவார்.
அன்னாரின்  இறுதிக்கிரியைகள் 03-01-2024 புதன்கிழமை அன்று 2.00 மணிக்கு மீசாலையில் நடைபெற்றது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:-  குடும்பத்தினர்
 
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...