யாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் அனலைதீவு மற்றும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி சரவணமுத்து அவர்கள் 04-01-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- அனலைதீவு கலாச்சார ஒன்றியம் – கனடா
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...