Popular

இலங்கை அரச தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம், வடக்கு மாகாணத் தொழிற்சங்க உறுப்பினரும், நிறைவேற்றுப் பொறியியலாளர் அலுவலகம், வீதி அபிவிருத்தித் திணைக்களம், யாழப்பாணத்தில் தொழில்நுட்ப உத்தியோகத்தராகக் கடமையாற்றும் திரு. செல்வரெத்தினம் செல்வகுமார் அவர்களின் அன்புத் தாயாருமாகிய திருமதி செல்வரெத்தினம் தவராணி அவர்கள் 20-01-2024 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:-  குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
 
“இலங்கை அரச தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம் – வடக்கு மாகாணம்”

 

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *