Popular

யாழ். வல்வெட்டித்துறை நடராஜா வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிங்காரவடிவேல் சரஸ்வதிதேவி அவர்கள் 26-01-2024 வௌ்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சிவாலிங்கம் – தங்கமணி தம்பதியினரின் மூத்த புதல்வியும்,
காலஞ்சென்ற சிங்காரவடிவேல் அவர்களின் அன்பு மனைவியும்,
கலைமோகன் அவர்களின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின்இறுதிகிரியைகள் 26-01-2024 வௌ்ளிக்கிழமை அன்று பிற்பகல் 4.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, தகனக்கிரியைகளுக்காக ஊரணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:-  குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
 
தொடர்புகளுக்கு:
கலைமோகன் (மகன்)

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...