யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன். சிவநாவலன் பரணிதரன் அவர்கள் 01-03-2024 வௌ்ளிக்கிழமை அன்று அகாலமரணமடைந்தார்.அன்னார், சி.சிவநாவலன் (யா/சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலை அதிபர்) அவர்களின் அன்பு மகனுமாவார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.ஓம் சாந்தி சாந்தி சாந்தி
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...