Popular

யாழ். கரணவாய் வடக்கு நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிங்காரவேலு சிதம்பரநடராஜா அவர்கள் 29-02-2024 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிங்காரவேலு – தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான தவச்செல்வம்-தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,அருட்செல்வி (சந்திரா) அவர்களின் அன்புக்கணவரும்,ரதினி, பிரணவன், மாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி அம்மாள், தில்லை நடேசன், அருணா சலமூர்த்தி, தவமணிதேவி மற்றும் நித்தியானந்த செல்வி, சிறிநரசிங்கமூர்த்தி, சிறபாஸ்கரமூர்த்தி, சிறிமார்க்கண்டேயர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற தம்பிஐயா மற்றும் அருந்தவராஜா சரஸ்வதியம்மா, திருபாக்கியம் சரோஜினி, நிர்மலா, வசந்தி, காலஞ்சென்ற சண்முகலிங்கம், சிவசுப்பிரமணியம், அருமைத்துரை, அற்புதராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 4, 2024
  • Time of Funeral: 3rd March 2024 from 09:00am to 4630pm
  • Time the Cortege Leaves: 4th March 2024 at 1:00pm
  • Location of Remains: Mahinda Funeral Hall Galkissa
  • Funeral Location: Galkissa Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *