யாழ். நீர்வேலியை சேர்ந்த ஶ்ரீமதி. சுப்புலட்சுமி சந்திரேசகர் குருக்கள் 19-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று சிவசாயுஜ்யம் அடைந்துவிட்டார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.ஓம் சாந்தி சாந்தி சாந்தி
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...