Popular

பதுளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. P. தியாகலிங்கம் அவர்கள் 27-03-2024 புதன்கிழமை அன்று பிற்பகல் 3.20 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், திருச்சி மாவட்டம் திண்ணணூர் கிராமம் காலஞ்சென்ற பெரியசாமிபிள்ளை (பதுளை) – பாலசரஸ்வதி தம்பதியினரின் மகனும்,காலஞ்சென்றவர்களான சுப்பையாபிள்ளை (Kandy Raja Stores) – சரஸ்வதி தம்பதியினரின் மருமகனும்,சாந்தி அவர்களின் அன்புக்கணவரும், துஷாந்தன், அரவிந் ஆகியோரின் தந்தையும்,ஞானசேகரன், மல்லிகா, காலஞ்சென்ற சந்திரசேகரன், தாமரைச்செல்வி, கிரஹலட்சுமி (சித்ரா), கணேசன், குமரகுரு ஆகியோரின் சகோதரரும்,தியாகலிங்கம், தனலட்சுமி, லலிதா, காலஞ்சென்றவர்களான காஞ்சனா, கந்தா ஆகியோரின் மைத்துனரும்,V.M.நவரத்தினம், காலஞ்சென்றவர்களான கனகராஜ், பெருமாள் ஆகியோரின் மைத்துனரும்,புவனேஸ்வரி, தனுஜா, பிரபாவதி ஆகியோரின் கொழுந்தனாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 30, 2024
  • Time of Funeral: 30th March 2024 from 07:00am to 10:30am
  • Time the Cortege Leaves: 30th March 2024 at 1:30pm
  • Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
  • Funeral Location: Borella Public Cemetery (New Crematorium)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *