Popular

யாழ். கீரிமலை, கருகம்பனையைச் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நளினா (தண்டிகை) விசாகப் பெருமாள் அவர்கள் 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற அருள்மொழி தர்மரட்ணம், திரு ஸ்கந்தராஜா (அண்ணா), திரு வேல்ராசா (அம்பி – முன்னாள் மகாஜனக் கல்லூரி ஆசிரியர்), ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதிக் கிரியை 07-04-2024 அன்று நடைபெற்றது. இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்:-  குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.ஓம் சாந்தி சாந்தி சாந்தி

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...