யாழ். புங்குடுதீவு 4ம்வட்டாரம் தம்பர்கடைசந்தி பிறப்பிடமாகவும், ஓட்டுமடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் மகாலிங்கம் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், ருக்குமணி அவர்களின் அன்புக் கணவரும், பாமா, சிவா, கரன் (சேரா போட்டோ, பவன் ஆகியேராின் பாசமிகு தந்தையும் ஆவார். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
Overview
- Funeral Status: Completed
