Popular

இந்தியா-திருச்சி மாவட்டம் பெரம்பலூர், புதுவிராலிபட்டியைச் சேர்ந்த திரு. ம. சந்திரகுமார் அவர்கள் 12-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கிரியுள்ளை மங்காம்பிள்ளை – பாப்பாத்தி அம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும், வத்தளை தியாகராஜா – காலஞ்சென்ற மனோகரி தம்பதியினரின் மருமகனும்,புதுவிராலிபட்டி காலஞ்சென்ற ராமசாமி பிள்ளை – காமாாட்சி அம்மாள், புப்புரெஸ்ஸ காலஞ்சென்ற அருணாசலம் பிள்ளை – செல்லம்மாள் ஆகியோரின் அன்பு பேரனும்,நர்மதா அவர்களின் அன்புக் கணவரும்,யஷ்மிதா, மங்கேஷ்கர், ரக்‌ஷிதா ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,பவானி, சந்திரமதி (கலா), தாமரைச்செல்வி (திலகா) ஆகியோரின் அன்பு சகோதரனும்,பாலசுப்பிரமணியம் (சூரியா டிரேடிங் கம்பெனி – கொழும்பு -12), காலஞ்சென்ற கதிரேசன் (ஶ்ரீ ராம் ஓட்டோ மொபைல் – கொழும்பு – 14), ராம்குமார் (சதீஷ் – ஜெயஶ்ரீ எண்டபிரைசஸ் – கொழுமபு -12) ஆகியோரின் மைத்தனுரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 15, 2024
  • Time of Funeral: 13-05-2024 from 7.30pm,
  • Time the Cortege Leaves: 15-05-2024 from 4.00pm,
  • Location of Remains: Ila-12/5, Kundanvila Road, Rukmani Devi Mawatha, Negombo
  • Funeral Location: Negombo Public Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *