fbpx
Popular

இந்தியா-திருச்சி மாவட்டம் T.களத்தூர் கிரமாத்தைச் சேர்ந்த திருமதி. ரேணுகாதேவி செல்லத்துரை அவர்கள் 11-09-2024 புதன்கிழமை அன்று முற்பகல் 10.30 மணியளவில் கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற க.தங்கவேலுப்பிள்ளை-ஞானம்பாள் தம்பதியினரின் புதல்வியும், காலஞ்சென்ற சிதம்பரம்பிள்ளை-செல்லம்மாள் தம்பதியினரின் மருமகளும்,திரு.செல்லத்துரை (Managinig Director-Emar Pharma (Pvt) Ltd) அவர்களின் அன்பு மனைவியும்,விஜயராணி, கிருத்திகா, அருனியா ஆகியோரின் அன்புத்தாயாரும்,கோகுல் அவர்களின் மாமியாரும்,காலஞ்சென்றவர்களான ஜெகநாதன், கிருஷண் லீலா, லோகநாதன் மற்றும் பரமேஸ்வரி, பாலசுந்தரி, காலஞ்சென்றவர்களான யோகேஷ்வரி, தவராஜா மற்றும் மோகனசுந்தரம் ஆகியோரின் சகோதரியும்பரமநாதன் (Rex Pharmacy), அருணாசலம், காலஞ்சென்ற தனலட்சுமி, கமலாதேவி, கணேஷன், நடராஜ், சரோஜா, நாகராஜா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 12, 2024
  • Time of Funeral: 12th Sept. 2024 at 3:00pm
  • Time the Cortege Leaves: 12th Sept. 2024 at 4:00pm
  • Location of Remains: No.41/23, Pepiliana Road, Nethimalai
  • Funeral Location: "Nisala Uyana" Public Cemetery (No.95, Anderson Road, Kalubovila, Dehiwela

Leave a Review

Leave a message for your friend or loved one...