யாழ். காரைரைநகர் வலந்தலை மாப்பாணவூரியை பிறப்பிடமாகவும், கொழும்பு – தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. முத்தையா மகேஸ்வரி அவர்கள் 01-02-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற முத்தையா அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற நற்குணம் அவர்களின் அன்பு மகளும்,யசோதா, வாசுகி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.அன்னாரின இறுதிக்கிரியைகள் 02-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று, புகழுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...