யாழ். மாதகல் விபுலானந்தர் வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். மார்க்கண்டு ஜெயலட்சுமி 20-02-2025 வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் இறைவனடி எய்தினார்.அன்னாரின் புகழுடல் இறுதி அஞ்சலிக்காக 20-02-2025 வியாழக்கிழமை அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டு, 21-02-2025 வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் இறுதிகிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 21, 2025
- Time of Funeral: 21-02-2025 at 10:00 am
- Location of Remains: Vibulanandar Street, Jaffna
Leave a message for your friend or loved one...