யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவபாக்கியம்  கணபதிப்பிள்ளை அவர்கள் 21-02-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார.அன்னார், காலஞ்சென்ற  கணபதிப்பிள்ளை (ஓய்வுபெற்ற ஆசிரியர் – உரும்பிராய் சைவத்தமிழ்  வித்தியாலயம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,மிதிலைச்செல்வி, நெடுஞ்செழியன், காலஞ்சென்ற  பரதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,டாக்டர் ஸ்ரீபத்மநாதன், அருணா ஆகியோரின் அன்பு மாமியாரும்,அனுராகவன், ரகுராகவன், பிரவீன், பிரதீப், பிரதியுஷா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 23-02-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:00 மணிளவில் கொழும்பில் நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...