Popular

யாழ். புளியங்கூடலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குருசாமி கணேசலிங்கம் அவர்கள் 25-03-2025 செவ்வாய்க்கிழமை சிவபதம் ஏய்திவிட்டார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குருசாமி (சமாதான நீதிவான்) – நாகம்மா தம்பதியினரின் அருமைப் புதல்வனும், காலஞ்சென்ற சதாசிவம் தம்பதியினரின் மருமகனும்,சுசிலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,அமுதினி (ஆசிரியை – கொக்குவில் இந்துக்கல்லூரி), அருளினி (ஆசிரியை – மகாமாரி முன்பள்ளி), அர்ச்சனா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,பாலசுப்பிரமணியம் (ஜேர்மனி), கலைமகள் ஆகியோரின் சகோதரரும்,காலஞ்சென்ற குணசிங்கம் (தொழில்நுட்ப உத்தியோகத்தர் – யாழ்ப்பாணம்), லீலாவதி, திருவருள், தேவகி, இந்திரன், கலைவாணி (பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 26, 2025
  • Time of Funeral: 26-03-2025 at 8:00 AM
  • Time the Cortege Leaves: 26-03-2025 at 10:00 AM
  • Location of Remains: Puliyangudala, Jaffna
  • Funeral Location: Pukagultal Puliyangoodal Suruvil

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *