Popular

பதுளையைப் பிறப்பிடமாகவும், பலாங்கொடையை வசிப்பிடமாகவும், தற்காலிகமாக கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராமேஸ்வரி கருப்பையா அவர்கள் 19-04-2025 சனிக்கிழமை அன்று இரவு இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம் – வீரம்மா தம்பதியினரின் புத்திரியும், காலஞ்சென்ற நாகன்முத்து – முனியம்மா தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற N.M. கருப்பையா (Green Lands Hotel – உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற நடேசன், காயாம்பு, முத்துவேலு, பெரியசாமி ஆகியோரின் சகோதரியும்,ரவீந்திரன், காலஞ்சென்ற லோகேஸ்வரன், தியாகேஸ்வரன், ரேணுகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,பெதிமாமேரி, திலகவதி, காலஞ்சென்ற சர்மிளாதேவி, மயில்வாகனம், ரமணி, சுமதிப்பிரியா, லீலாவதி, காலஞ்சென்ற தியாகராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 21, 2025
  • Time of Funeral: 21-04-2025 at 3.00 pm
  • Location of Remains: A.F. Raymond Funeral Parlor
  • Funeral Location: Thiruvudal Borella Public Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *