Popular

இந்தியா – திருச்சி மாவட்டம் தத்தமங்களம் கிராமம், சாத்துடையான் கோத்திரம் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்பிள்ளை – காமாட்சி அம்மாள் தம்பதியினரின் புதலவரும், காலஞ்சென்றவர்களான ஹட்டன் நடராஜப்பிள்ளை – விசாலாட்சியம்மாள் தம்பதியினரின் மருமகனும், சீதாலெட்சுமி அவர்களின் கணவருமாகிய திரு. கணேசன் அவர்கள் 18-07-2025 வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை 3:20 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், பிரபா (அவுஸ்திரேலியா), சுதாகரன் (Seegan Hardware (கொழும்பு-12), சுதர்ஷன் (அவுஸ்திரேலியா), சுரேஷ் (கொழும்பு) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,கார்த்திகா, சுமிதா, நிவாஷினி, சுப்ரஜா ஆகியோரின் மாமனாரும்,காலஞ்சென்றவர்களான செல்லம்மாள், தைலம்மாள், முத்தையாப்பிள்ளை மற்றும் திருவாசகம்பிள்ளை, காலஞ்சென்ற முத்துக்கண்ணு ஆகியோரின் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான நடேசபிள்ளை, சுப்பிரமணியம்பிள்ளை, பெரியசாமிபிள்ளை ஆகியோரின் மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 20, 2025
  • Time of Funeral: 19-07-2025 from 8:30 AM, 20-07-2025 at 1:30 PM
  • Time the Cortege Leaves: 20-07-2025 at 5:00pm
  • Location of Remains: No. 54/10, Nikabe Road, Nethimala, Dehiwala. and residence located in the village of Athurugiriya,
  • Funeral Location: Thiruvudal Borella Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *