Popular

யாழ். வண்ணார்பண்ணை ஐந்து சந்தியைப் பிறப்பிடமாகவும், கொட்டாஞ்சேனை 6வது ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்புசாமி சிவசுப்பிரமணியம் அவர்கள் 28-07-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான க.பொ.தம்புசாமி (பிரபல வர்த்தகர் / ஸ்தாபகர் சீப்சைட்) – செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான அப்பையா – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற பத்மினிதேவி அவர்களின் அன்புக்கணவரும்,பிரபாகரன் (பிரித்தானியா) அவர்களின் பாசமிக்க தந்தையும்,கார்த்திகா (பிரித்தானியா) அவர்களின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், சிவநாதன், சறோஜினிதேவி (கனடா), கணேசலிங்கம், கமலாதேவி (கனடா), விமலாதேவி (பிரித்தானியா), ரவீந்திரன், சகுந்தலாதேவி (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 30, 2025
  • Time of Funeral: 30-07-2025 from 8.30 am to 11:30am
  • Time the Cortege Leaves: 30-07-2025 at 2:00pm
  • Location of Remains: Jayaratne Funeral Parlor,Borella
  • Funeral Location: Borella Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *