Popular

மாத்தளை – நிக்கலோயாவைப் பிறப்பிடமாகவும், இறத்தோட்டையில் வசித்தவரும், வெலிசறையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மருதன் மயில்வாகனம் அவர்கள் 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மருதன் – வௌ்ளையம்மா தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்ற குமாரகுலசிங்கம் – காந்தரூபி தம்பதியினரின் மருமகனும்,லோறல் அவர்களின் அன்புக் கணவரும்,கலைச்செல்வன், திருவேந்திரன், குலேந்திரன், யோகேஸ்வரன் ஆகியேராின் அன்பு தந்தையும்,கோஷலா, நிலாந்தினி ஆகியோரின் மாமனாரும்,அயான்ஷ்கண்ணா, சாய்தான்வியா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,வீராசாமி, காலஞ்சென்றவர்களான பூரணம் அமராவதி, புவனேஸ்வரி தியாகராஜா, ராணிமலர் ஆகியோரின் சகோதரனும்,காலஞ்சென்றவர்களான உலகநாதன், சிவனடியான், செல்வநாயகி, ராஜேஸ்வரி, சிவஜோதி, ரஞ்சனி, கிஷோகுமார், ஷைலஜா மற்றும் சண்முகேஸ்வரி, மோகனகாந்தி, ஜெயகுமார் ஆகியோரின் மைத்துனரும்,புண்ணியமூர்த்தி, உமாராணி, திருவானம்பாள், மதிவதனா, சுவேதரன், நித்தியகலா, சிவாஜினி, லோகேஸ்வரன், தனுஜா ஆகியோரின் மாமனாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 30, 2025
  • Time of Funeral: 30-07-2025 at 1.00 pm
  • Time the Cortege Leaves: 30-07-2025 at 3.00 pm
  • Location of Remains: 29, Amunupitiya Road, Thotupola Road, Welisara
  • Funeral Location: Welisara Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *