Popular

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இல-114/1, சிவப்பிரகாசம் வீதி, வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பெருமாள் செல்லம்மா அவர்கள் 13-08-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார்,காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் – ஸ்தபதி பார்வதி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை (பத்தர்) – மாரிமுத்தாச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,பெருமாள் பத்தர் அவர்களின் அன்பு மனைவியும்,செல்வம் (இலண்டன்), சிவனேசன், சாந்தி, குமரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,கோமதி, திலகலட்சுமி, சுதாகரன், தீபிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான கந்தசாமி ஆச்சாரி, இராமலிங்கம் ஆச்சாரி, தெட்சணாமூர்த்தி ஆச்சாரி, மற்றும் அருணாசலம் ஆச்சாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 14, 2025
  • Location of Remains: Sivaprakasam Road, Vannarpannai Illam
  • Funeral Location: Thiruvudal Kombayanmanal Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *