Popular

யாழ். மண்டைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 4ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பத்திநாதர் மேரி மெற்றில்டா அவர்கள் 14-08-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கப்ரியல் – பவுலினாப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம் – மரியாச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பத்திநாதர் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான பொன்ராசா, துரையம்மா, டேவிற் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்ற கின்சிலி, நந்தினி, அமுதா, சாந்தி, தர்சினி, கமலி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,காலஞ்சென்றவர்களான யோசப்பினா, பசிலியார், மேரி றீற்றா, ராசமாணிக்கம், ராசமலர் மற்றும் சிங்கத்துரை, சிங்ககிளி, பத்திமா, தேவி ஆகியோரின் மைத்துனியும்,ஜோதி, ரமேஷ், அன்று, வேந்தன், றெஜி, காலஞ்சென்ற சூர்யகுமார் ஆகியோரின் மாமியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 18, 2025
  • Time of Funeral: 18-08-2025 at 2:00 PM
  • Location of Remains: St. Peter's Church, Mandaithivu,
  • Funeral Location: St. Peter's Church, Mandaithivu, church cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *