இந்தியா – திருச்சி மாவட்டம் மணியம்பட்டி, காலஞ்சென்றவர்களான வீ.செல்லகுட்டியாபிள்ளை – விசாலாட்சியம்மாள் (Bintheniya Estate, பண்டாரவளை) தம்பதியினரின் அன்பு மருமகளும், காலஞ்சென்றவர்களான வை. பெரியசாமிபிள்ளை – சிவகாமியம்மாள் (Glenioch Group, Katutithula Balakrishna Stores, கண்டி) தம்பதியினரின் அன்பு மகளும்,எஸ்.பி.நாகலிங்ம் (Sealine Trading, கொழும்பு-11) அவர்களின் அன்பு மனைவியுமான சரஸ்வதி அவர்கள் 29-09-2025 திங்கட்கிழமை அன்று மாலை கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சிந்து பாரதியின் பாசமிக்க தாயாரும்,செந்தூரனின் அன்பு மாமியாரும்,அயன் கிருஷ்ணாவின் அம்மாயியும்,காலஞ்சென்ற பாலகிருஷ்ணன், மகேஷ்வரி, ராதாகிருஷ்ணன், சரோஜா, மனோகரி, சாரதா, காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், தியாகராஜா ஆகியோரின் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான தேவரட்ணம்பிள்ளை, சந்தரலிங்கம்பிள்ளை மற்றும் நடராஜா (), மாணிக்கவாசகர் () ஆகியோரின் கொழுந்தியாவும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 2, 2025
- Time of Funeral: 02-10-2025 from 7.30 am
- Location of Remains: No. 16, Ridgeway Place, Colombo-04
- Funeral Location: Borella General Cemetery
