Popular

முல்லைத்தீவு – முள்ளியவளை குமாரபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பெருமாள் நடராசா அவர்கள் 10-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பெருமாள் – அங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற செட்டியார் – கிட்ணம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற வீரம்மா அவர்களின் அன்புக் கணவரும்,இராமசாமியின் அன்புச் சகோதரனும்,சரஸ்வதி, மாதவராம் (பதுளை), சாந்தன், மகேஷ் (இந்தியா), சுந்தரி (இந்தியா), காலஞ்சென்ற கல்யாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சூரியகலா, பரிமளா ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும்,பாலேந்திரன், மதுரேந்தின், துஷானந், காலஞ்சென்ற விஜேந்திரன், இந்திரன் ஆகியோரின் பெரிய தந்தையும்,ஜெயலக்ஷ்மி (மாவட்ட பொது வைத்தியசாலை, முல்லைத்தீவு), நிதர்சனா, நிதர்சிகா, விஜயலக்ஷ்மி, செந்தூரன், பகீரதன், இந்துஜா, ஆகியோரின் மாமனாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 12, 2025
  • Time of Funeral: 12-10-2025 at 10:00 AM
  • Location of Remains: Kumarapuram, Mullaitivu - Mulliyavala,
  • Funeral Location: Thiruvudal Mavadipulavu Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *