Popular

இந்தியா – திருச்சி மாவட்டம் 94 கரியமாணிக்கம் கிராமத்தைப் பூர்வீகமாகவும், கண்டி – அம்பிட்டிய வாழைமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் பிள்ளை பெரியசாமி அவர்கள் 15-10-2025 புதன்கிழமை அன்று மாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் பிள்ளை – இளையத்தாள் அம்மாள் தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற அளவத்துகொட பெரியசாமிபிள்ளை (சாரதாஸ்) – பார்வதி தம்பதியினரின் மருமகனும்,பத்மா அவர்களின் அன்புக் கணவரும்,சைலஜா, வினுஜா, பாலரூபன் ஆகியோரின் தந்தையும்,கிஷோர், அஸ்வின் ஆகியோரின் மாமனாரும்,காமாட்சி, இராமசாமி (Kandy Tractors), நடராஜா (அசோகா டெக்ஸ்டைல்ஸ், கண்டி), லக்சுமி, புஸ்பவள்ளி, காலஞ்சென்ற மாரியாயி, ஜானகி ஆகியோரின் சகோதரரும்,தங்கவேல்பிள்ளை, ராஜேந்திரன், காலஞ்சென்ற சுப்பையாபிள்ளை, மாரிமுத்துபிள்ளை, கணேஷன்பிள்ளை ஆகியோரின் மைத்துனரும்,கோமளா, தங்கமணி ஆகியோரின் கொழுந்தனாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 18, 2025
  • Time of Funeral: 18-10-2025, from 8.00 am to 3:00pm
  • Time the Cortege Leaves: 18-10-2025, at 4:30pm
  • Location of Remains: Jayaratna Florist's House, Borella,
  • Funeral Location: Thiruvudal Borella Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *