யாழ். அளவெட்டியை பிறப்பிடமாகவும், ‘கந்தரோடை, அருளாணந்தப்பிள்ளையார் கோயிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சிவபாதசுந்தரம் அவர்கள் 04-11-2025 செய்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரமசாமி – பூரணம் தம்பதியினரின் அன்பு மருமகனும், கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,அருளானந்தராசா, காலஞ்சென்ற சற்குணானந்தம், ரஞ்சிதாதேவி, ரஞ்சிதமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,அருளானந்தம் (இலண்டன்), ஆனந்தகுமார் (பிரான்ஸ்), துஷியந்தி (கனடா), பிரேமானந்தன் (பிரேம்-இலண்டன்), ஜெயானந்தன் (யாழ்ப்பாணம்), ரம்மியா (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சதீஸ்வரி, ரதிவதனி, கருணாகரன், விஜிதா, மேகலா, நினிந்தீபன் ஆகியோரின் அன்பு மாமானரும், டிசாந்-தனுசிகா, காலஞ்சென்ற நிரோஜி, லக்க்ஷன், பானுயா-கிருசாந்தன், அனுசன், மம்தா-நவின், மிதுன், கஜிபன், கனிபன், சவியா, கஜானன், அக்ஷயா, அஸ்விகா, ஆதித்யன் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 6, 2025
- Time of Funeral: 06-11-2025, at 10:00 AM
- Time the Cortege Leaves: 06-11-2025, at 12:00noon
- Location of Remains: No. 3, Subramaniam Road, Kantharodai,
- Funeral Location: Thiruvudal Kantharodai, Sangampulavu Hindu Cemetery.
