New

இந்தியா – திருச்சி மாவட்டம் அபினிமங்கலம் கிராமம் (களப்பாளன் கோத்திரம்) நாவலப்பிட்டியைச் சேர்ந்த திருமதி. லெட்சுமண்பிள்ளை (சோமசுந்தரம்) சரோஜா அவர்கள் 08-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியண்ணன்பிள்ளை (SMM & CO – தெல்தொட்ட) – மூக்காயி அம்மாள் தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான தைலான்பிள்ளை – அரவாத்தம்மாள் தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற லெட்சுமண்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,நிஷாந்தன் (ஶ்ரீ சுந்தரம்ஸ், நாவலப்பிட்டி), மோகனதாஸ் (மோகன்), ஹேமப்ரியா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,கனுஷா, சதீஸ்குமார் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் மாமியாரும்,நாகம்மா, பாலசுப்ரமணியம், காலஞ்சென்ற விஜயலெட்சுமி, அரவாம்பாள், யோகநாதன், காலஞ்சென்றவர்களான தேன்மொழி, ரவிச்சந்திரன் மற்றும் விமலா ஆகியோரின் சகோதரியும்,காலஞ்சென்ற சந்திரன் – கஸ்தூரி (கொழும்பு), மோகனதாஸ் – ராஜேஸ்வரி (குருதெனிய) ஆகியோரின் சம்பந்தியும்,அஹிஷ்னு, அனிக்ஸா, நிவிக்ஸன் ஆகியோரின் அப்பாயியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 11, 2026
  • Time of Funeral: 11-03-2026 at 3.00 pm
  • Time the Cortege Leaves: 11-03-2026 at 4:30 pm
  • Location of Remains: 3/1, Benithudumulla House, Nawalapitiya
  • Funeral Location: Tiruvudal Navalapitti Pavwagama Public Cemeter

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *