Popular

யாழ். நீர்வேலி வடக்கினைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. செல்லையா சிவசுப்பிரமணியம் அவர்கள் 15-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லையா – சின்னக்குட்டி தம்பதியினரின் இளைய மகனும், காலஞ்சென்ற கந்தையா – அம்மாக்குட்டி தம்பதியினரின் அன்பு மருமகனும்,வசந்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், இராசதுரை, நாகம்மா, தெய்வானை, இரத்தினம், அன்னபூரணம், ஆறுமுகதாஸ் (மார்க்கண்டு), விஸ்வலிங்கம் மற்றும் சின்னத்தம்பி (சோமு) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,கிருபாகரன் (ஜேர்மனி), மாலதி, சுதாகரன், மைதிலி (ஆசிரியை – கிளி. பூநகரி நல்லூர் ம.வி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற துஸ்யந்தி, வசந்தினி, சிவகுமார் (உரிமையாளர் – பிரசாந் மரக்காலை – நீர்வேலி), சுவேந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 19, 2026
  • Time of Funeral: 19-03-2026 at 9.00 am
  • Location of Remains: Neerveli North, Cross Street, Neerveli.
  • Funeral Location: Tiruvudal Siyakkadu Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *